Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 19 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வெவ்வேறான இரண்டு விபத்துகளில் மூன்று பெண்கள் உள்ளடங்கலாக ஐந்து பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு ஜான்சி-மிர்ஸாபூர் நெடுஞ்சாலையில் டயரொன்று வெடித்ததையடுத்து ட்ரக் புரண்டதில் மூன்று பெண் பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 12 பேர் காயமடைந்திருந்தனர்.
உனானோவில் ட்ரக்கில் சென்று கொண்டிருந்த இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், 23 பேர் காயமடைந்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago