A.P.Mathan / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
	இன்றைய பலன்கள் (23.02.2011)
	
	
	மேடம்
	இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், பயணங்கள் செல்வதால் அனுகூலம், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
	அஸ்வினி: நன்மை
	பரணி: ஆர்வம்
	கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகூலம்
	
	
	இடபம்
	புதிய வேலைப் பணிகள் அலைச்சலை தரும், துஷ்ட நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம், மனஅழுத்தங்கள் ஏற்படும்.
	கிருத்திகை 2, 3, 4: கவலை
	ரோகிணி: பகை
	மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்
	
	
	மிதுனம்
	தூய்மையான ஆடைகள் அணியலாம், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒற்றுமையுடன் செயல்படல்.
	மிருகசீரிடம் 2, 3: மனஅமைதி
	திருவாதிரை: அன்யோன்யம்
	புனர்பூசம்: இன்பம்
	
	
	கடகம்
	பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் அனுகூலம்.
	புனர்பூசம்: தியானங்கள்
	பூசம்: விசித்திரம்
	ஆயில்யம்: வாக்குவாதம்
	
	
	சிம்மம்
	குடும்பத்தில் பெண்களின் உதவிகள் கிடைக்கும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
	மகம்: ஆசீர்வாதம்
	பூரம்: வெற்றி
	உத்திரம் 1ஆம் பாதம்: அனுசரிப்பு
	
	
	கன்னி
	உடல் உபாதைகள் வந்து நீங்கும், அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் செயல்படவும், மனதில் பயங்கள் ஏற்படும்.
	உத்திரம் 2, 3, 4: தேகசுகம்
	அஸ்தம்: நாவடக்கம்
	சித்திரை 1, 2ஆம் பாதம்: கலக்கம்
	
	
	துலாம்
	அரச வேலைவாய்ப்புக்கள் தேடி வருதல், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், தனலாபம் ஏற்படும்.
	சித்திரை 3, 4ஆம் பாதம்: ஒற்றுமை
	சுவாதி: அதிர்ஷ்டம்
	விசாகம் 1, 2, 3: ஆதாயம்
	
	
	விருட்சிகம்
	பெண்களுடன் வாக்குவாதம், சஞ்சலத்தை ஏற்படுத்தும், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், காணாமல்போன பொருள் கிடைத்தல்.
	விசாகம் 4: துன்பம்
	அனுசம்: பிரார்த்தனைகள்
	கேட்டை: பகை
	
	
	தனுசு
	புதிய வேலைப் பணிகளை எளிதாக செய்து முடித்தல், சில இடமாற்றங்கள் ஏற்படும், இசையில் அதிக நாட்டம் செலுத்துதல்.
	மூலம்: ஆர்வம்
	பூராடம்: வெற்றி
	உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்
	
	
	மகரம்
	பணவரவு ஏற்படும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், நவீன நுட்பங்களை கையாளுவதால் முன்னேற்றம்.
	உத்திராடம் 2, 3, 4: வரவு
	திருவோணம்: நன்மை
	அவிட்டம் 1, 2: ஆசீர்வாதம்
	
	
	கும்பம்
	வெண்மையான ஆடைகளை அணியலாம், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் மனஅமைதி.
	அவிட்டம் 3, 4: வழிபாடுகள்
	சதயம் : மகிழ்ச்சி
	பூரட்டாதி 1, 2, 3: சுபம்
	
	
	மீனம்
	பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் கஷ்டம், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், சரும நோய்கள் வந்து நீங்கும்.
	பூரட்டாதி 4: உபாதைகள்
	உத்திரட்டாதி: சங்கடம்
	ரேவதி: ஆச்சரியம்
7 minute ago
37 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
37 minute ago
57 minute ago