Super User / 2010 ஜூன் 06 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஸாவுக்கு மீண்டும் உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலை இஸ்ரேலிய கடற்படையினர் வழிமறித்து கைப்பற்றியுள்ளனர். பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை, கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து தாக்குதல் நடத்திஅய்கில் 15பேர் பலியாயினர். 2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago