Shanmugan Murugavel / 2016 ஜூலை 17 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
லூசியானாவிலுள்ள பட்டன் றூஸ் பகுதியில், பொலிஸ் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது மூவர் கொல்லப்பட்டதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர்.
கறுப்பின இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிராக, டலஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சூட்டுச் சம்பவத்தில், 5 பொலிஸார் கொல்லப்பட்டிருந்த நிலையில், பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, குறைந்தது ஒரு ஆயுததாரியால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அந்நகரத்தின் மேயர், அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தினார். அவர் உயிரிழந்தமை, பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
2 hours ago
26 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Dec 2025