Menaka Mookandi / 2012 நவம்பர் 21 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியாக அஜ்மல் கசாப் இன்று புதன்கிழமை 7.30 மணிக்கு ஏர்வாடா சிறைச்சாலையில் வைத்து தூக்கிலிடப்பட்டார்.4 minute ago
21 minute ago
32 minute ago
meenavan Wednesday, 21 November 2012 05:18 AM
குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும் உண்மை. ஆனால் கஷ்மீரில் நிகழும் படுகொலைகள், ஆப்கான், ஈராக், காசா சிறுவர்கள்,பெண்கள் கொல்லபடுவதர்க்கு யாருக்கு தண்டனை வழங்கலாம்...?
Reply : 0 0
குமார் Wednesday, 21 November 2012 12:20 PM
கஷ்மீரில், ஆப்கான் நடந்த படுகொலைகளுக்கு நியாயம் வேண்டும் ஆனால் இங்கு இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு விசாரணை நடத்த கூடாது என ஊர்வலம் போவீர்கள். வாழ்க உங்கள் மனிதாபிமானம்.
Reply : 0 0
mufeeiz Wednesday, 21 November 2012 06:41 PM
aduthe thuku thandenei rajivkanthi kolei valeku kutrewalika?
Reply : 0 0
jeevseh Thursday, 22 November 2012 02:07 AM
குமார் நெத்தியடியான விமர்சனம்........சரியாக சொன்னீங்ங
Reply : 0 0
xlntgson Friday, 23 November 2012 05:34 AM
# Kumar! Rajiv murder conspirators are not executed, while a potent suicide killer turned an approver was hanged. The religious bias is there!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
32 minute ago