2025 ஜூலை 02, புதன்கிழமை

ஈராக்கில் குண்டுத் தாக்குதல்; 37 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இடம்பெற்றுள்ள 6 கார் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஈராக் தலைநகர் பக்தாத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்படி கார் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

ஷியா பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட மேற்படி கார்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் 30 நிமிட இடைவெளியில் வெடித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .