Super User / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
ஜனாதிபதி தங்கக் கிண்ணத்துக்கான தென்மராட்சிப் பிரதேசமட்ட கரபந்தாட்டப் போட்டிகள், நாளை மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பிரதேச மட்டப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கான மாவட்ட மட்டப் போட்டிகள் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026