George / 2016 ஜூலை 26 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்கவீனமடைந்து, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் நிறைவுக்கு வந்தது.
ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் குறித்த இடத்துக்குச் சென்று பிரச்சினைக்கு 3 மாதங்களில் தீர்வு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தனர்.
அதன்பின்னரே இந்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
15 minute ago
25 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
32 minute ago
45 minute ago