George / 2017 ஜூன் 04 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினரும் ஒன்றிணைந்த எதிரணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது, இன்று இவ்வாறு கூறியுள்ளார்.
“அத்துடன், மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ள அரசாங்கம், தேர்தலை ஒத்திவைத்து வருகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 minute ago
10 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
15 minute ago
1 hours ago