Kanagaraj / 2016 மார்ச் 25 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா விஸாவில் வருகைதந்து, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியப் பிரஜையை (வயது 54) மன்னார், பேசாலை நகரில் வைத்து கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து சாரி, சல்வார் மற்றும் ஆபரணங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026