Super User / 2010 ஜூன் 16 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் கடந்த மாதம் மூன்று பிச்சைக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு பிச்சைக்காரரின் சடலமொன்று கொம்பனி வீதி பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறித்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை அல்ல என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 45 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago
Alga Thursday, 17 June 2010 03:33 AM
நல்ல விடயம் தானே, கொலை செய்தவன் வாழ்க.......
Reply : 0 0
xlntgson Thursday, 17 June 2010 08:52 PM
கொலை நல்ல விடயமா, நாம் இதுவரை காத்து வரும் உயரிய விழுமியங்கள் என்ன ஆவது? இனிமேல் வாகன ஓட்டிகள் ஒரு பிச்சைக்காரரை கண்டால் நிறுத்த வேண்டியதில்லை மேலே விடலாம்! நாய் பூனை எதுவாக இருந்தாலும் சரி ஏற்றிக்கொண்டு போகலாம் யார் இவர்களுக்காகவெல்லாம் பேச வரப்போகின்றார்கள். அதோடு அனாதைகளையும் அகதிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். மனித உரிமை என்றால் என்ன, என்று இனி வரும் சமுதாயம் கேட்கலாம்.
Reply : 0 0
nuah Friday, 18 June 2010 07:59 PM
பிச்சைக்காரர்கள் மோசமானவர்கள் அல்ல அதைவிட மோசம் கௌரவபிச்சைக்காரர்கள் இவர்கள் நிதி சேகரிக்கும் போர்வையில் எங்கும் திரிகிறார்கள், ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுக்கலாம் கொடுக்காமல் இருக்கலாம் ஆனால் கௌரபிச்சைக்காரர்கள் மறைமுக மிரட்டல் முறையில் கோஷ்டியாக வருவார்கள், அரசியல்கட்சிகள் விதிவிலக்கல்ல, ஜாதிமத இன விளையாட்டுகழக வேற்றுமைகள் மட்டுமல்ல பாடசாலைபிள்ளைகளையும் ஈடுபடுத்துகின்றார்கள். பிச்சைக்காரர்களை கொல்வதானால் எவ்வளவுபேரை கொல்ல? நியாயமானஉரிமைகளை கூட பிச்சைகேட்டமாதிரிதான் கேட்கவேண்டிய நிலை இருக்கிறது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago