Super User / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக தேசிய முன்னணியின் சட்டத்தரணி வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தவேளை, கோட்டை பொலிஸார் வீடியோ ஒளிப்பதிவு செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம், கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.22 minute ago
31 minute ago
48 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
48 minute ago
55 minute ago