Yuganthini / 2017 ஜூன் 12 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவை, இன்றைய தினம்(12) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனத்தின் பதிவாளர் நாயகம் டீ.என் ஆர். சிறிவர்தனவுக்கும் இன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
49 minute ago