Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 29 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டிலிருந்து வந்த இலங்கையர்கள் இருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த இருவரினதும் இரத்த மாதிரிகள் வைத்திய பரிசோதனைளுக்கான பொரளையிலுள்ள, ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த இவருக்கும் காய்ச்சல், தடிமன் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago