Menaka Mookandi / 2016 ஜூலை 15 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெறுமதிசேர் 'வற்' வரி அதிகரிப்புக்கு எதிராக, கொழும்பு - புறக்கோட்டை வியாபாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால், புறக்கோட்டை மற்றும் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் தற்போது, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago