Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 19 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றிய ரொஷான் சானகவின் கொலை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மஹாநாம திலகரத்ன ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீதி பெற்றுத்தரப்போவதாக, அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்தும் விசாரணை அறிக்கை வெளியிடப்படாமைக்கு அதிகாரிகளே காரணம். ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்தே அறிக்கை வெளியிடப்பட்டது என, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago