Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2017 மே 30 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிடரமுல்ல, அஹூனுகலவில், இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 25 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அஹூனுகலையைச் சேர்ந்த டெமுனி பிரியாஞ்சன் சொய்சா என்பவரே, இச்சம்வத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபரை, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
5 hours ago
5 hours ago