Super User / 2010 மே 20 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களான படுக்காடு, முதலைமடு, ஒட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் 1100 காணிகளில் அத்துமீறி குடியேறி உள்ள வெளியாட்டகளை உடனடியாக வெளியேற்றுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளர் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.4 hours ago
4 hours ago
4 hours ago
KONESWARANSARO Friday, 21 May 2010 03:48 PM
சரியான நடவடிக்கை. வரவேற்கிறோம். அரச அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்க இப்படியான நடவடிக்கைகள் உதவும்.
Reply : 0 0
vijayan Friday, 21 May 2010 09:03 PM
சாபம் விடாது.
அப்பாவித்தமிழரின் சாபம் சும்மாவிடாது.
இவர்களுக்கு சாபவிமோசனமே கிடையாது.
பாவம் சில நல்ல மனம்கொண்ட சிங்களவர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago