Thipaan / 2016 மார்ச் 03 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கட, ஒபேசேகரபுரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பாதாள உலகக் கோஷ்ட்டியைச் சேர்ந்த கம்புறுப்பிட்டிய ஹர்ஷா என்பவரே உயிரிழந்துள்ளார்.
முகத்தை மறைக்கும் தலைக்கசங்களை அணிந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Nov 2025