Super User / 2010 மே 31 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், நெடுந்தீவிலுள்ள போனிக்குதிரைகளைப் பாதுகாப்பதற்கு வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தீவுப் பகுதியில் தற்போது சுமார் 500போனிக் குதிரைகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியது. 19 minute ago
6 hours ago
12 Dec 2025
Sivalogu Monday, 31 May 2010 07:59 PM
Ithu oru nalla mudivu.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
6 hours ago
12 Dec 2025