Editorial / 2017 மே 30 , மு.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

திறந்த பல்கலைகழகங்களில் இடம்பெறவிருக்கும் சகல பரீட்சைகளும் காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.
நேற்றுத் திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. அதேபோல, இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படவிருந்த பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன என்று உதவி பதிவாளர் டீ.ஏஸ் கசுன் தேவப்பிரிய தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற அசாதாரணமான வானிலை காரணமாகவே, பரீட்சைகளை காலவறை இன்றிப் பிற்போடப்பட்டுள்ளன என்றும், பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் ஏககாலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago