Editorial / 2019 நவம்பர் 12 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிமாலியத்த பிரதேச சபையின் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (10) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர்கள் இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுள் ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார என்பவரும் உள்ளடங்கியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago