Super User / 2010 மே 15 , மு.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை இந்திய உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 hours ago
12 Dec 2025
nuah Saturday, 15 May 2010 09:46 PM
பந்து போல் எறியப்படும் பிரச்சினையாக்கிய அரசியல்வாதிகள் முகத்தில் வீசப்படும் பிரச்சினை என்று உச்ச நீதிமன்றம் கூறுகின்றது என்றே நான் நினைக்கின்றேன். கருணாநிதி பந்தை எறிந்தார் சிதம்பரத்துக்கு. அவர் அதை பாதுகாப்பு செயலருக்கு கொடுத்தார் கடைசியில் மீண்டும் கருணாநிதிக்கே அனுப்புமாறு உச்சநீதிமன்று உத்தரவு இட்டிருக்கிறது, மத்திய மாநில உறவில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை, சுகாதாரமும் கல்வியும் மாநிலத்துக்கு உரிய அதிகாரம். ஆலோசனை வழங்கலாமே ஒழிய அதில் மத்திய அரசு கடினமாக இருக்க இயலாது . பாதுகாப்பு போல அல்ல!
Reply : 0 0
Lankan Sunday, 16 May 2010 04:07 AM
இது மனிதாபிமானமற்ற செயல். இது ஒருவரின் உயிர் சம்பந்தமான பிரச்சினை. அத்துடன் மகனின் பிரச்சினைக்கு தாய் என்ன செய்ய முடியும்? பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் இந்தியா ஏன் இவருக்கு மறுக்கிறது? நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். இலங்கை அரசு இவருக்கு சிகிச்சை அளித்து முன்மாதிரியாக நடக்க வேண்டும்.
Reply : 0 0
xlntgson Sunday, 16 May 2010 08:19 PM
உச்ச நீதி மன்றம் இதை விசாரித்தகவே தெரியவில்லை. மாநில மத்திய அதிகாரங்களை பற்றிய தீர்ப்பாகவே தெரிகிறது. அதாவது கல்வி சுகாதாரம் ஆகிய விடயங்களில் மாநிலங்களுக்கே அதிகாரம் மைய அரசு பணமும் கொடுத்து உபதேசம் வேண்டுமானால் செய்யலாம். பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது என்று கூற இயலாது நிபந்தனைகளை தளர்த்த நீதி மன்றுக்கு அதிகாரமில்லை என்பதே உண்மையாகும். தலைப்பு செய்திகள் திசைதிருப்புகிற மாதிரி இருக்கக்கூடாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Dec 2025