Editorial / 2019 நவம்பர் 12 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை – ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்கள், பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (12) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் 4 மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலன்னறுவை, பதவிய, ஹொரணை, கடவத்தை, இரத்தினபுரி, பாதுக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
41 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago