Editorial / 2019 நவம்பர் 12 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை – ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்கள், பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (12) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் 4 மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலன்னறுவை, பதவிய, ஹொரணை, கடவத்தை, இரத்தினபுரி, பாதுக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
3 hours ago