Super User / 2010 ஜூலை 04 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர் நாடாளுமன்றத்தில் மொத்தமாக 20 அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், அவற்றுள் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கென இரு பிரதியமைச்சுப் பதவிகள் மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றதென்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 6 hours ago
6 hours ago
9 hours ago
14 Nov 2025
koneswaransaro Monday, 05 July 2010 03:27 AM
எஸ்.பி.யின் கவலை எல்லாம் அரசியல் சார்ந்ததே தவிரத் தமிழ் மக்கள் சார்ந்ததாக யாரும் நம்பவேண்டாம்.
Reply : 0 0
Zaman Monday, 05 July 2010 04:27 AM
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ......
இரு சகோதரர்களுக்கும் எமது பாராட்டுக்கள் !!!
தமிழ் மொழி எங்கள் மொழி
Reply : 0 0
Siva Monday, 05 July 2010 12:53 PM
மினிஸ்டர் கதைத்தது மிகவும் சரியானது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago
14 Nov 2025