Nirosh / 2021 ஜனவரி 13 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணும், கொழும்பு - 15 சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு - 10 சேர்ந்த 89 பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago