Super User / 2010 மே 28 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் யாழ். குடா நாட்டுக்கான குடிநீர் விநியோக வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று நாளை காலை 9 மணிக்கு யாழ். அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என்று அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்தார். 58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago