Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபரனை மற்றும் பளுகஸ்வெவ ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் பாதையில் ரயிலுடன் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளதால்,மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.
குறித்த யானைகள் ரயிலில் மோதியதையடுத்து, ரயில் தடம்புரண்டுள்ளதால், இதனை சீர் செய்யும் நடவடிக்கையில் ரயில்வே திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு வரை எரிபொருள் கொண்டுச் சென்ற ரயிலிலேயே இன்று அதிகாலை யானைகள் மோதி உயிரிழந்துள்ளதுடன், இதில் ஒரு யானை கர்ப்பமாக இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
9 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago