Editorial / 2019 நவம்பர் 15 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை (16) நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று 915) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது மாகாண தேர்தல் அலுவலகங்கள் மூலம் வாக்களிப்பு மத்திய நிலைங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago