Super User / 2010 மே 26 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடபகுதி தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அம்மக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு வலிவகுக்குமாறு வலியுறுத்தி வீதியோர ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடப்போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. வவுனியா மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடியே மேற்படி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன குறிப்பிட்டார்.
24 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago