Super User / 2011 ஜனவரி 24 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் காரணமாக பெண் கைதியொருவர் பலியானதுடன் 20 கைதிகளும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
2 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Jan 2026