2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்க ஐ.தே.க பண்டாரகம தொகுதி அமைப்பாளர் தீர்மானம்

Super User   / 2010 ஜனவரி 03 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்க முன்னாள் பொருளாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பண்டாரகம தொகுதி அமைப்பாளருமான திலக் கருணாரட்ன தீர்மானித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்தார்.

திலக் கருணாரட்ன ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விலகி பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X