Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூலை 11 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாடெங்கிலும் டெங்கு நோய்காரணமாக 19,722 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; காய்ச்சலுக்காக பெரும் எண்ணிக்கையிலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு டெங்கு நோயே பிரதான காரணமாக இருக்கலாம் எனத் சந்தேகிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .