2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

குடத்தனையில் உப பொலிஸ் நிலையம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் உப பொலிஸ் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குடத்தனை வரணிச்சந்தி ஆறாம் கட்டைப் பகுதியில் மேற்படி உப பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்துக்குக் கீழ் இந்த உப நிலையம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .