Menaka Mookandi / 2010 ஜூலை 14 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். குடாநாட்டில் எரிபொருட்களின் விலையைக் குறைப்பதான தீர்மானம் இன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ரீதியிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிலையிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago