Menaka Mookandi / 2010 ஜூலை 14 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். குடாநாட்டில் எரிபொருட்களின் விலையைக் குறைப்பதான தீர்மானம் இன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ரீதியிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிலையிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
21 minute ago