Menaka Mookandi / 2010 ஜூலை 15 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.நஸீரின் வீட்டில் சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட உடைமைகள் களவாடப் பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை இரவு 7 மணிமுதல் 10 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பிரதேச செயலாளரும் அவரது குடும்பத்தினரும் வெளியே சென்றிருந்ததாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 12 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
jameel Thursday, 15 July 2010 09:20 PM
பாவம் நல்ல மனிதர் அவர்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago