Suganthini Ratnam / 2010 ஜூலை 15 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவி நேற்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டபோது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டதுடன், 7 தோணிகள், பெருமளவிலான வலைகள் உட்பட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டெமினிக் ஜோர்ஜ் தெரிவித்ததார்.
4 minute ago
15 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
23 minute ago
33 minute ago