Suganthini Ratnam / 2010 ஜூலை 15 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவி நேற்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டபோது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டதுடன், 7 தோணிகள், பெருமளவிலான வலைகள் உட்பட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டெமினிக் ஜோர்ஜ் தெரிவித்ததார்.
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago