Menaka Mookandi / 2010 ஜூலை 16 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்டம், ஹாலிஎல, அட்டம்பிட்டிய தோட்டத்திலிருந்து கதிர்காமத் தலத்திற்கு யாத்திரை சென்றவர்களின் வான் விபத்துக்குள்ளாகியதில் ஐவர் காயமடைந்துள்ளனர். புத்தல – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 minute ago
17 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
35 minute ago
42 minute ago