Menaka Mookandi / 2010 ஜூலை 16 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்டம், ஹாலிஎல, அட்டம்பிட்டிய தோட்டத்திலிருந்து கதிர்காமத் தலத்திற்கு யாத்திரை சென்றவர்களின் வான் விபத்துக்குள்ளாகியதில் ஐவர் காயமடைந்துள்ளனர். புத்தல – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago