Super User / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார , மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் காலி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது மூவரையும் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
காலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றையடுத்து பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago