Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதம் தொடர்பாக சில ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் இரட்டை நிலைப்பாடு உலகிற்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன இன்று கூறியுள்ளார்.
லண்டனில் எல்.ரி.ரி.ஈ. அனுதாபிகளால் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டச் சம்பவம் தொடர்பில் உலகின் எந்தவொரு நாடும் அமைதியாக இருக்கக்கூடாது என அறிக்கையொன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை கடந்தகாலங்களிலும் இத்தகைய பல சூழ்நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'இச்சக்திகளை தோற்கடிப்பதற்கு அவற்றை நாம் பலமாக எதிர்கொள்ள வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago