Suganthini Ratnam / 2011 ஜூலை 14 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி கடவுச்சீட்டுடன் இத்தாலிக்கு பயணிக்க முற்பட்டதாகத் கூறப்படும் ஈரானியர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட மேற்படி நபர் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (DM)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago