Super User / 2011 நவம்பர் 28 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
இடம்பெயர்ந்த மக்களை ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றுவது மீளக்குடியமர்த்தலாகாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களிலிருந்த மக்கள் பலர் மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் காட்டுப் பகுதிகளில் கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித அடிப்படை செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அடிப்படை வசதிகளற்று காட்டுப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றைச் சேர்ந்த பாம்பு தீண்டி இறந்ததாகவும் வினோ எம்.பி. தெரிவித்தார்.
37 minute ago
47 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
23 Oct 2025