Menaka Mookandi / 2012 நவம்பர் 13 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது அங்கு இந்திய கைதியொருவரின் கண் பாதிக்கப்பட்டுள்ளது. இவரைத் தவிர இந்தியக் கைதிகள் 38பேருக்கும் மோதலினால் எவ்வித பாதிப்பும் இல்லை“ என இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்துள்ளார். 04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026