Suganthini Ratnam / 2012 நவம்பர் 18 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரியும் தலைமை இன்ஸ்பெக்டருமான இந்திரசோமா ரத்நாயக்க சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.16 minute ago
21 minute ago
31 minute ago
44 minute ago
meenavan Sunday, 18 November 2012 09:42 AM
ஓய்வு பெற்றாலும் மண் ஆசை யாரைத்தான் விட்டு வைக்கும்....ஆறடி நிலத்தை இறுதி இடமாக கொள்ளவேண்டிய மனிதம் மறந்து விட்டது மானுட பிறப்பின் மகத்துவம்.....?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
31 minute ago
44 minute ago