2025 ஜூலை 12, சனிக்கிழமை

மொரட்டுவை பல்கலையின் இரு பீடங்கள் காலவரையரையின்றி மூடப்பட்டன

Menaka Mookandi   / 2013 ஜனவரி 02 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் தேசிய டிப்ளோமா தொழில்நுட்பப் பீடங்கள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்கழுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்தே இப்பீடங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .