Menaka Mookandi / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்துமாறு வலியுறுத்தியும் இதன்போது தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபை தவறியதைக் கண்டித்தும் சென்னையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 9 hours ago
14 Dec 2025
14 Dec 2025
ibnu aboo Tuesday, 12 February 2013 05:34 AM
உங்களுக்கு இதைத்தவிர தொங்குவதற்கு வேறு கயிறு இல்லையா..? உங்கள் அரசியல் வளர்ச்சிக்கு இந்தியாவிலேயே எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. இலங்கையில் வாழும் தமிழர்கள் நடந்ததை, கடந்ததை மறந்து இனி எப்படி வாழ்வது என்று யோசிக்கும் இவ்வேளையில் இம்மக்களை உங்கள் சுயநல அரசியல் பசிக்கு இரையாக்காதீர்கள். இந்திய அரசு அப்போது எல்லா நிகழ்சியையும் பார்த்துக் கொண்டிருந்ததுதானே... அந்த அரசை கண்டிக்க வேண்டியதுதானே...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Dec 2025
14 Dec 2025