2025 ஜூலை 03, வியாழக்கிழமை

விபத்தில் மூவர் பலி: இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், மகவ தலதாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் காரொன்றும் தனியார் பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது இரு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .