Menaka Mookandi / 2014 மார்ச் 28 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கைக்கு எதிரானது என்று வெளியிடப்படும் கருத்து முற்றிலும் தவறானது. இது, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் இறைமையை அபிவிருத்தி செய்வதற்கான தீர்மானமாகும் என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார். 4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago