Kanagaraj / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்க திட்டமிட்டுள்ளனர் என புதன்கிழமை (09) பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை வாசித்து நான் ஆச்சரியமடைந்தேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.kb Thursday, 10 April 2014 03:05 AM
இவரிட்டைக் கதைச்சு வேலை இல்லை என்று மற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைச்சிருப்பினம்.
Reply : 0 0
ஹம்மாது Thursday, 10 April 2014 05:21 AM
//புனித குர்ஆன் பிரதிகளுடன் சென்றவர்கள் மன்னம்பிட்டி பாலத்தில் நிறுத்தப்பட்டு புனித நூல்களை முகரும் படி பொலிஸ் நாய்கள் ஏவி விடப்பட்டன. இது இந்நாட்டில் முஸ்லிம் வரலாற்றில் ஆகவும் இருண்ட சகாப்தமாகும்//
ஜுப்பா அணிந்த பொம்மையில் அல்லாஹ் என்று எழுதி அதை ஊர்வலத்தில் கொண்டுபோய் நெருப்பு வைத்த இருண்டகாலத்தை
ஹாஜி மறந்துவிட்டீர்போல் தெரிகிறது.
Reply : 0 0
Abu sama Thursday, 10 April 2014 06:01 AM
இவர் போன்றவர்களால் வால் பிடிக்க மட்டும் தான் முடியும். சமூகத்துக்கு எதுவித பலனும் இல்லை.
Reply : 0 0
Ash Thursday, 10 April 2014 07:14 AM
ஐயா, நீங்க எந்த ஆட்சி வருகிறதோ அதற்கு பின்னால் செல்பவராச்சே...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .