Kanagaraj / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்க திட்டமிட்டுள்ளனர் என புதன்கிழமை (09) பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை வாசித்து நான் ஆச்சரியமடைந்தேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.3 minute ago
46 minute ago
kb Thursday, 10 April 2014 03:05 AM
இவரிட்டைக் கதைச்சு வேலை இல்லை என்று மற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைச்சிருப்பினம்.
Reply : 0 0
ஹம்மாது Thursday, 10 April 2014 05:21 AM
//புனித குர்ஆன் பிரதிகளுடன் சென்றவர்கள் மன்னம்பிட்டி பாலத்தில் நிறுத்தப்பட்டு புனித நூல்களை முகரும் படி பொலிஸ் நாய்கள் ஏவி விடப்பட்டன. இது இந்நாட்டில் முஸ்லிம் வரலாற்றில் ஆகவும் இருண்ட சகாப்தமாகும்//
ஜுப்பா அணிந்த பொம்மையில் அல்லாஹ் என்று எழுதி அதை ஊர்வலத்தில் கொண்டுபோய் நெருப்பு வைத்த இருண்டகாலத்தை
ஹாஜி மறந்துவிட்டீர்போல் தெரிகிறது.
Reply : 0 0
Abu sama Thursday, 10 April 2014 06:01 AM
இவர் போன்றவர்களால் வால் பிடிக்க மட்டும் தான் முடியும். சமூகத்துக்கு எதுவித பலனும் இல்லை.
Reply : 0 0
Ash Thursday, 10 April 2014 07:14 AM
ஐயா, நீங்க எந்த ஆட்சி வருகிறதோ அதற்கு பின்னால் செல்பவராச்சே...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
46 minute ago