Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பற்ற மலசலக்குழிக்குள் விழுந்து 5 வயது பிள்ளையொன்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா ஓலிபென்ட் தோட்டத்தைச்சேர்ந்த 5 வயது பிள்ளையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.
இந்த பிள்ளையின் தந்தை அந்தப்பிள்ளையை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தாய், கொழும்புக்கு வீட்டு வேலைக்குசென்று விட்டதாகவும் தெரியவருகின்றது.
அந்த பிள்ளை தன்னுடைய உறவினர்கள் வீட்டிலேயே தங்கியிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
39 minute ago
44 minute ago